Thursday, April 25, 2024

நோன்பு கஞ்சிக்கென ஆறாயிரம் மெட்ரிக் டன் அரிசி – முதல்வர் உத்தரவு !

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இன்றியமையாத கடமையான நோன்பை 30 நாட்கள் கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமை.

ரமலான் பிறை 1 முதல் 30 வரை சுமார் 15மணி நேரம் உண்ணாமல் பருகாமல் இருந்து நோன்பை கடைபிடிப்பர்.

.

இதற்கென ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் இலவச அரிசிகளை வழங்கப்படும்.

அந்த வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசு சார்பில் நோன்பு கஞ்சிக்கு என 6ஆயிரம் மெட்ரிக் டன் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டார்.

விண்ணப்பித்த அனைத்து பள்ளிகளுக்கு வட்ட வழங்கல் அதிகாரிகள் மூலமாக அரிசிகளை விரைவாக வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...