Friday, March 29, 2024

முதல்வரின் அமீரக நிகழ்வில் அதிரை தொழிலதிபர் பங்கேற்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் செல்வம் திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் துபாயில் முன்னனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதுதவிர தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வணிக வளாகம் உள்ளிட்ட தொழிற்சார்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அங்கு நடைப்பெற்று வரும் தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கை நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது தமிழகத்தில் இருந்து அமீரகம் சென்று தொழில் முனைந்து வரும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வில் அதிரையை அடுத்த பழஞ்சூர் செல்வம் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...