Friday, April 19, 2024

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து.

மல்லிப்பட்டணம் கள்ளிவயல்தோட்டம் ஷாபிக் அகமது என்பவருடைய விசைப்படகு தொழிலுக்கு சென்றது, இரவே திரும்பிய விசைப்படகை துறைமுகத்திலே கட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் காலை துறைமுகம் போய் பார்க்கையில் விசைப்படகு கடலில் மூழ்கி இருந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷாபிக் உடனடியாக ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வலைகள்,விசைப்படகை மேலே கொண்டு வந்தனர்.இதனால் மல்லிப்பட்டிணம் துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...