Home » அதிரை ஆதம்நகர் இளைஞர்களின் உன்னத செயல்!

அதிரை ஆதம்நகர் இளைஞர்களின் உன்னத செயல்!

by
0 comment

அதிரையில் நேற்றையத்தினம் ரமலான் நோன்பை முன்னிட்டு ஆதம் நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு கிராஅத் போட்டி மற்றும் பயான் போட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் ஆறுதல் பரிசுகள் 𝟲 நோன்பு முடிந்த மறுதினம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆதம் நகர் மக்தப் மதரஸாவின்ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter