Friday, March 29, 2024

அதிரை ஆதம்நகர் இளைஞர்களின் உன்னத செயல்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நேற்றையத்தினம் ரமலான் நோன்பை முன்னிட்டு ஆதம் நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு கிராஅத் போட்டி மற்றும் பயான் போட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் ஆறுதல் பரிசுகள் 𝟲 நோன்பு முடிந்த மறுதினம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆதம் நகர் மக்தப் மதரஸாவின்ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...