Saturday, April 20, 2024

அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் – MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம்.-

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது குறிப்பாக ரமலான் காலம் என்பதால் இரவு வணக்கங்களுக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளிகளில் கூடுவர்.

இவர்கள் கொசுக்கடியால் பாதித்து விட கூடாது என்பதை கருத்திற்கொண்டு நகர தலைவர், துணைத்தலைவர் ஆலோசனையின் பேரில் அனைத்து வழிப்பாட்டு தளங்களுக்கும் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது எனவும் முதற் கட்டமாக வழிபாட்டு தளங்களை சுற்றியுள்ள புதர்களை அழித்து கிருமி நாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை நகராட்சி சென்ற நகரதலைவர் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம், அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.

போர்கால அடிப்படையில் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் எனவும் துப்புரவு தொழிலாளர்களை அவர் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...