Friday, April 19, 2024

ஆட்சியரை சந்தித்த MMS குடும்பத்தினர் – 4 கோரிக்கைகளை விரைந்து முடித்து தர வலியுறுத்தல் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர்ம்னற தலைவராக MMS தாஹிரா அம்மால் அப்துல் கறிம் பொறுப்பு ஏற்றுள்ளார்.

அரசியல் பின்புலமும், அதிகாரிகளின் நட்பை கொண்டுள்ள இக்குடும்பத்தினர் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது நகர சேர்மனின் கோரிக்கையாக MMS அப்துல் கறிம் தெரிவித்தாவது, அதிரை நகருக்கு சுகாதாரமான குடிநீர், பாதாள சக்கடை திட்டம்,புதிய நகராட்சி நிர்வாக அலுவலகம்,பேருந்து நிலையம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அப்போது ஆட்சியர் இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க ஆவண செய்வதாக கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது MMS குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...