Friday, April 19, 2024

அதிரையில் 1008 விளக்கு பூஜை – நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் ஆலயத்தில் 42 ஆம் வருட திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இங்கு வருடா வருடம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் .ஆனால் இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா காரனமாக விளக்கு பூஜை நடைபெறாமல் இருந்தது.

இதனையடுத்து  இந்த வருடம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .

நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற விளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...