Tuesday, April 23, 2024

குவைத் ABM சார்பில் இஃப்தார் – அதிரை கிளையை வலுப்படுத்த கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பைத்துல்மால் அயலக கிளைகளின் சார்பில் ரமலான் காலங்களில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று (23-04-2022) தனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ABM கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் பேசினார் அப்போது அதிரை பைத்துல்மால் கிளை செய்து வரும் நலப்பணிகளை பட்டியலிட்டார்.

குறிப்பாக ஏழைகளுக்கு வழங்கி வரும், மாதாந்திர பென்ஷன் திட்டத்தை விரிவு படுத்த குவைத் வாழ் அதிரையர்கள் தங்களால்.ஆன பொருளாதார உதவிகளை செய்ய வேண்டுமாய் கேட்டு கொண்டார்.

முன்னதாக விருந்தினர்களை ஜமாலுதீன் வரவேற்றார்.

குறிப்பாக அதிரை பைத்துல்மால் சேவைகளுக்கு ஒத்துப்பு நல்க உள்ளதாக குவைத் வாழ் அதிரையர்கள் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...