92
கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சா.மு.கி. ஹபீப் முஹம்மது மற்றும் முஹம்மது ஹுசைன் ஆகியோரின் பேரனும், மெரிட் வாட்ச் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், திருச்சி, நூர் முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய முகமது நஸ்பர் அவர்கள் இன்று(23/04/2022) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(23/04/2022) இரவு 11 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.