Home » சிறைவாசிகள் விடுதலைக்கு நீயே போதுமானவன் – அதிரை அல் அமீன் பள்ளியின் கதமுல் குர்ஆன் நிகழ்வில் சிறப்பு பிரார்த்தனை !

சிறைவாசிகள் விடுதலைக்கு நீயே போதுமானவன் – அதிரை அல் அமீன் பள்ளியின் கதமுல் குர்ஆன் நிகழ்வில் சிறப்பு பிரார்த்தனை !

by
0 comment

அதிராம்பட்டினம் மெயின்ரோட்டிக் ஜாமிஆ அல் அமீன் பளளியில் இன்று கதமுல் குர்ஆன் எனும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது அதில் முகம்மது இத்ரீஸ் காஷிஃபி கலந்து கொண்டு மார்க்க சிறப்பு பயான் செய்தார்.

இதில் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைவாசிகளின் விடுதலைக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter