Wednesday, April 24, 2024

உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது! -அதிரை சாகுல் ஹமீது

Share post:

Date:

- Advertisement -

SDTU தொழிற்சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் “உழைப்போம்! ஒன்றிணைவோம் !!உரிமையை வென்றெடுப்போம்!!! உழைப்பு ஒன்றே உலகில் வாழும் தகுதியை தருகின்றது . உழைப்பாளியின் உரிமையைப் பாதுகாப்போம் பொதுத் துறைகள் தனியார் மயமாக்கலை புறக்கணிப்போம். ஜாதி மத பிரிவினை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவோம் சக்தி பெறுவோம். தொழிற்சங்கம் சார்பாக மே1 உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...