Home » ஜப்பானில் அதிரையர்கள் கொண்டாடி மகிழ்ந்த ஈத் பெருநாள் !

ஜப்பானில் அதிரையர்கள் கொண்டாடி மகிழ்ந்த ஈத் பெருநாள் !

by
0 comment

அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று காலை ஜப்பான் அஷிகஹா ஓமயிச்சோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டுனர் .

தொழுகைக்கு பின்னர் அதிரைமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter