Thursday, March 28, 2024

அதிரையில் ஆபத்தான மின் கம்பி அறுந்து விழுந்த சம்பவம் – நூலிழையில் ஒருவர் உயிர் தப்பினார் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ECR சாலையில் .இரு சக்கர வாகனத்தின் மீது அறுந்து விழுந்த மின் கம்பியால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி அலுவலகம் எதிரே செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக செல்கிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்துள்ளது.

அப்பொழுது அவ்வழியாக சென்ற இரு சக்கரம் வாகனத்தின் மீது விழுந்துள்ளது இதனால் பதற்றமடைந்த வாகன ஓட்டி பைக்கை விட்டு விட்டு தப்பியோடியானர்.

இதனால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது.

அவ்வ்போது அறுந்து விழும் மின் கம்பியால்,மக்கள் அச்சமுடன் கடக்க வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...