Friday, April 19, 2024

அதிரை : மின்கம்பம் நிறுவுவதில் மெத்தனம் – தக்வா பள்ளியின் சுற்று சுவர் சேதம் –

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகரில் உள்ள பழைய இரும்பு மின் கம்பங்களை அகற்றிவிட்டு சிமெண்ட் காரை கம்ப்ங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

அதன்படி தக்வா பள்ளி அருகே உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், கோரிக்கையின் பேரில் புதிய மின் கம்பம் வந்து சேர்தது.

அதனை நிறுவும் பணி இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது அப்போது JCB இயந்திரம் மூலமாக புதிய மின் கம்பம் பொருத்தும் பணியின் போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக மின் கம்பம் தக்வா பள்ளியின் அடக்கஸ்தல சுற்று சுவர் சேதம் சேதம் அடைந்தது.

வெளிச்சமான நேரத்தில் அல்லவா மின் கம்பம் பொருத்தும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட வேண்டும் அதனை விடுத்து இருள் சூழந்த இரவு நேரத்தில் இது போன்ற பணிகளை செய்வதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...