Home » இமாம் ஷாஃபி பள்ளியில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !

இமாம் ஷாஃபி பள்ளியில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !

by
0 comment

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் திரு. முகமது சலீம அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா குமாரி தலைமையுரை ஆற்றினார்.

பள்ளியின் சுற்றுச் சூழல் கல்வி விழிப்புணர்வு ஒருங்கினைப்பாளர் முனைவர் ச.சிவசுப்பிரமணியம் அறிமுகவுறை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் முனைவர் வெ. சுகுமாரன் அவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அவசியம் பற்றி மாணவர்களிடம் கழந்துறையாடீனார்

பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக் கன்றுகள் , சான்றிதழ்கள் மற்றும் மஞ்சள் பை போன்றவைகள் வழங்கப்பட்டது. முன்னதாக . அப்துல் பாஸித் கிராத் ஓதினார். .ஹசீன் பைத் ஓதினார். மானவர்.. இம்ரான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரு. ரிகான் ஜக்கரியா நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter