Home » சென்னையில் அதிரையர் வஃபாத் – தாம்பரம் ஹஸ்தினாபுரம் மையவாடியில் நல்லடக்கம்

சென்னையில் அதிரையர் வஃபாத் – தாம்பரம் ஹஸ்தினாபுரம் மையவாடியில் நல்லடக்கம்

0 comment

புதுமனை தெரு சூப்பிவீட்டை சேர்ந்த மர்ஹும் முகிஅ. அப்துல் மஜீது அவர்களின் மகனும், M.முஹம்மது ஹாரூன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் H.M.அப்துல் காதர், மர்ஹும் MKS சாஹுல் ஹமீது, A முகம்மது சம்சுதீன் ஆகியோர்களின் சகலையும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகம்மது ஹனிஃப் அவர்கள் இன்று(26/06/22) காலை சென்னை சிட்லப்பாக்கம் ஹஸ்தினாபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று(26/06/22) அஸர் தொழுகைக்கு பிறகு ஹஸ்தினாபுரம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter