Friday, April 19, 2024

சென்னையில் அதிரையர் வஃபாத் – தாம்பரம் ஹஸ்தினாபுரம் மையவாடியில் நல்லடக்கம்

Share post:

Date:

- Advertisement -

புதுமனை தெரு சூப்பிவீட்டை சேர்ந்த மர்ஹும் முகிஅ. அப்துல் மஜீது அவர்களின் மகனும், M.முஹம்மது ஹாரூன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் H.M.அப்துல் காதர், மர்ஹும் MKS சாஹுல் ஹமீது, A முகம்மது சம்சுதீன் ஆகியோர்களின் சகலையும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகம்மது ஹனிஃப் அவர்கள் இன்று(26/06/22) காலை சென்னை சிட்லப்பாக்கம் ஹஸ்தினாபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று(26/06/22) அஸர் தொழுகைக்கு பிறகு ஹஸ்தினாபுரம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...