Tuesday, April 16, 2024

அதிரையில் சடார் மடார்.. பலத்த காற்றுடன் திடீர் மழை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பெரும்பாலான அதிரையர்கள் பகல் நேரங்களில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இதனால் அதிரையில் வர்தக நிறுவனங்கள் ஓரளவு சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், உக்கிரத்தாண்டவமாடிய வெயிலை அடக்கும் வண்ணமாக அதிரையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

பலத்த காற்றுடன் பெய்யும் இந்த மழை வெயிலின் தாக்கத்திலிருந்து சிக்கித் தவிக்கும் அதிரையர்களை வெகுவாக விடுவிக்கும் எனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...