Thursday, February 12, 2026

பேராவூரணி,நாடியம் துணை மின்நிலையங்கள் குறிவைக்கும் வெள்ளிக்கிழமை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,நாடியம் மற்றும் பேராவூரணி துணை மின்நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (15.12.2017) மின்தடை அறிவித்துள்ளது.

பேராவூரணி மற்றும் நாடியம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பராமரிப்பு என்ற பெயரில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை முஸ்லீம்களின் முக்கியமான(ஜூம்ஆ) தொழுகை நடைபெறுவதால் அன்றைய நாள் விஷேச நாளாகும்,அப்படியிருக்கையில் மின்சாரம் நிறுத்தம் செய்வது மல்லிப்பட்டிணம், புதுப்பட்டினம்,சம்பைபட்டினம் போன்ற பகுதிகளில் இருக்கும் பொதுமக்களிடையே கொதிப்படைய செய்கிறது.

பலமுறை பொதுமக்கள் கோரிக்கை கொடுத்தும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பது வேண்டுமென்றே மின்சார வாரியம் செயல்படுத்துகிறதா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.மேலும் வெள்ளிக்கிழமை தவிர்த்து வேறொரு நாளில் மின்சாரம் நிறுத்தம் செய்யலாம் என்றும் கோரிக்கையும் வைக்கின்றனர்,செவி சாய்ப்பார்களா? நாடியம்,பேராவூரணி துணை மின் நிலைய அதிகாரிகள்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...
spot_imgspot_imgspot_imgspot_img