Sunday, April 12, 2026

ராமநாதபுரம் அருகே ஆரிப் என்ற இஸ்லாமிய பள்ளி தாளாளர் வெட்டி கொலை..!

spot_imgspot_imgspot_imgspot_img

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் முஸ்லீம் மேல் நிலை பள்ளி தாளாளரும் ,ஜமாத் பிரமுகருமான ஆரிப் அவர்கள் இன்று(14/12/2017) மதியம் சுமார் 2.00 மணியளவில் அபிராமம் ஜீம்மா பளிவாசலில் இருந்து வரும்போது அதன் வாயிலருகே முன்விரோத காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனையில் உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில்...

அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக...

​அதிராம்பட்டினம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். ​சர்ச்சையின்...

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக்...
spot_imgspot_imgspot_imgspot_img