காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், கடற்கரைத் தெரு மர்ஹூம் ஹமீது லெப்பை என்ற அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் ஆலிம் அவர்களின் மாமியாரும், மர்ஹும் சவுரியப்பா, இஸ்மாயில், தம்பி முகமது, அபூபக்கர், மர்ஹும் ஹாபிஸ் E.M.அப்துல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், ஃபாருக் ரெக்ஸோனா, இக்பால், ஜெகபர் ஆகியோரின் தாயாருமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் இன்று(02/09/22) பகல் 2 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(02/09/22) இஷா தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.