34
மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது அவர்களின் மகனும், செ.மு.இ. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், S. வஜிர் சுல்தான் அவர்களின் சகோதரரும், முஹம்மது ஷாபி, அஹமது பிலால் ஆகியோரின் பெரியப்பாவும், குளோப் ஜாமுன் அன்சாரி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உஸ்மான் அவர்கள் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(22/09/22) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.