Thursday, April 18, 2024

Big Breaking: அதிரை பைத்துல்மால் விவகாரம்! முன்னாள் மேலாளர் அதிரடி கைது!!

Share post:

Date:

- Advertisement -

பொருளாதாரத்தில் பின்தங்கிய அதிரை மக்களுக்கு உதவி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட அதிரை பைதுல்மால், கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர பென்ஷன், ஜக்காத், வட்டியில்லா நகை கடன் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. இதனிடையே அதிரை பைதுல்மாலில் மேலாளராக வேலை செய்துவந்த ஹாஜா ஷரீப் என்பவர் பைதுல்மால் லாக்கரில் இருந்த கோடி கணக்கான மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்த சம்பவம் அண்மையில் வெளியில் தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையே இந்த கையாடல் சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் அதிரை பைதுல்மால் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் முன்னாள் மேலாளர் ஹாஜா ஷரீப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...