Tuesday, April 16, 2024

மாரதான் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அதிரையர்! முழு தூரத்தையும் கடந்து அசத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த A.முகம்மது (S/o NMA.அப்துல் லத்தீப்) கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை முழுமையாக கடந்து பதக்கம் மற்றும் சான்றிதழை வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இவர், மாரதான் போட்டியில் பங்கேற்பதற்காக மட்டுமே அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...