Thursday, April 18, 2024

விஞ்ஞானியை கேள்விகளால் வியக்க வைத்த அதிரை இமாம் ஷாஃபி மாணவர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

49 ஆண்டுகளாக அதிரையின் அறிவொளி சுடராக திகழும் இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியான அப்துல் அஜீஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். மேலும் மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து கூறியதுடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக மாணவர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளை கண்டு வியந்த விஞ்ஞானி அப்துல் அஜீஸ், பின்னர் அவற்றிற்கான விளக்கங்களை அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...