Friday, April 19, 2024

மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.

அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த காலத்தில் சட்டம் ஒழுஙகு சீர்கெடாமல் 0℅ கிரைம் என்ற நிலைக்கு கொண்டு வந்து எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.

அவரை மரியாதை நிமித்தமாக இன்று காலை அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் அப்துல் கஃபூர், என்கிற மரைக்கான்,தய்யூப், நிஜாம்,பாரூக,காதர் முகைதீன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அவர்களை முன்னாள் DSP செங்கமலக் கண்ணன் அவரது மருமகன் ஜாவீத் வரவேற்றனர்.

பரஸ்பரம் நலம் விசாரிப்போடு அதிரையர்கள் தமது பணிக்காலத்தில் ஆற்றில் நல்ல பல பணிகளை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு பொதுமறையாம் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார் பெற்று கொண்ட முன்னாள் DSP செங்கமலக் கண்ணன், ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த திருக்குர்ஆன் மிகவும் உகந்தது என கூறியுள்ளார்.

மேலும் அதிரை மக்களுக்கு தமது நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...