Friday, March 29, 2024

குஜராத் : அறுந்து தொங்கும் பாலம் – பாவப்பட்ட 60 நபர்கள் பலி !

Share post:

Date:

- Advertisement -

குஜராத் மாநிலத்தில் உள்ள மாச்சூ ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்பூஜைக்கு சென்றபோது இவ்விபத்து நடந்ததாகவும், கடந்த 5 தினங்களுக்கு முன் புணரமைப்பு பணிகள் முடிந்து இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

வார விடுமுறை தினம் மற்றும் திருவிழா என்பதால் அதிகமான மக்கள் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் இவ்விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...