Home » குஜராத் : அறுந்து தொங்கும் பாலம் – பாவப்பட்ட 60 நபர்கள் பலி !

குஜராத் : அறுந்து தொங்கும் பாலம் – பாவப்பட்ட 60 நபர்கள் பலி !

by
0 comment

குஜராத் மாநிலத்தில் உள்ள மாச்சூ ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியாகி உள்ளனர்.

பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்பூஜைக்கு சென்றபோது இவ்விபத்து நடந்ததாகவும், கடந்த 5 தினங்களுக்கு முன் புணரமைப்பு பணிகள் முடிந்து இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

வார விடுமுறை தினம் மற்றும் திருவிழா என்பதால் அதிகமான மக்கள் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் இவ்விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter