Monday, January 20, 2025

​அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் மன்றத்தினர் உள்ளிருப்பு போராட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று(16/12/2017) மதியம் 1:30மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரை கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டு பகுதியில் இன்று வரை ஒரு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், கடற்கரை தெருவில் உள்ள தொடக்கப்பள்ளி அருகாமையில் திறந்து கிடக்கும் மனித கழிவு தொட்டியை உடனடியாக மூட கோரியும் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றுது.
இந்த போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதற்க்கு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் அன்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்.

இதனையடுத்து, அதிரை பேரூராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கடிதம் அளிக்கப்பட்டது.
மேலதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img