Friday, April 19, 2024

அதிரை சி.எம்.பி லைன் சாலைக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஜனவரி 19 கடைசிநாள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையின் பிரதான சாலைகளில் ஒன்றான சி.எம்.பி லைன் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனிடையே ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த எம்.பி.லைன் சாலையை தரம் உயர்த்தும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலையின் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் பிரிவின் கீழ் கொண்டு வந்து மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக அந்த சாலைக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளியின் கடைசிநாளாக வரும் ஜனவரி 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...