121
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைதெரு மர்ஹீம் அப்துல்வஹாப் அவர்களின் மனைவியும் அதிரை ஹசனார் அவர்களின் தாயாருமான ரஹ்மத்துல்குஃப்ரா இன்று(24 – 12 -2022) 3மணியளவில் அவர்களின் இல்லத்தில் வபாஃத்தி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஷா கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் லுஹர் தொழுகை முடிந்தவுடன் நல்லடக்கம் செய்யப்படும்.