Thursday, March 28, 2024

ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை!!!

Share post:

Date:

- Advertisement -

ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை அனுப்ப முடியாது என இண்டெர்போல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயகின் பிரச்சார கூட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அவரின் தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என கூறி அதற்கும், 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அவர் வெளிநாடுகளில் தங்கி வருகிறார். ஜாகிர் நாயக் பேசிய வீடியோக்களை ஆய்வு செய்த தேசிய புலனாய்வு துறையினர், அவர் மீது ரெட் கார்னர் நோட்டிஸ் அனுப்ப வேண்டும் என சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு கடிதம் எழுதினர். அவற்றை ஆய்வு செய்த இண்டெர்போல், ஜாகிர் நாயக் மீது இந்தியா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸை அனுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மாலை முரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...