Sunday, July 20, 2025

ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை அனுப்ப முடியாது என இண்டெர்போல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயகின் பிரச்சார கூட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அவரின் தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என கூறி அதற்கும், 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அவர் வெளிநாடுகளில் தங்கி வருகிறார். ஜாகிர் நாயக் பேசிய வீடியோக்களை ஆய்வு செய்த தேசிய புலனாய்வு துறையினர், அவர் மீது ரெட் கார்னர் நோட்டிஸ் அனுப்ப வேண்டும் என சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு கடிதம் எழுதினர். அவற்றை ஆய்வு செய்த இண்டெர்போல், ஜாகிர் நாயக் மீது இந்தியா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸை அனுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மாலை முரசு

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img