Home » பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி

by
0 comment

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்      தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு  13-12-2017 அன்று நடைபெற்றது.
  அந்த செயற்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உரிப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக        தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக  அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான  மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் வருகிற 30-12-2017 அன்று அதிரை தக்வா பள்ளியிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் E C R -ல் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது அதிரை தக்வா பள்ளியில் தொடங்கி – அதிரை பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது இதில் விளையாடு வீரர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது 
இப்படிக்கு 
      ஊடகத்துறை தஞ்சை தெற்கு மாவட்டம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter