Friday, April 19, 2024

அனல்பறக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை!! அதிரையில் திறப்பு விழா ஒத்திவைப்பு!

Share post:

Date:

- Advertisement -

2023ம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அண்ணா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்ததுடன் சிலவற்றை தாமாக சேர்த்துக்கொண்டார். இதனால் தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடுப்பான ஆளுநர் ஆர்.என்.ரவி, உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளையதினம் வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் முக்கியத்துவம் வாய்ந்த உரை இடம்பெற இருப்பதால் அன்றையதினம் அதிரையில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்க இருந்த தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் தெரிவித்துள்ளார். மேலும் பின்னர் அறிவிக்கப்படும் திறப்பு விழா தேதியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...