883
கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் M. ஒலிஷா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் O. பாரூக் அவர்களின் தம்பியும், காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் O. சாதிக் அவர்களின் சகோதரரும், S. அசாருதீன், பேராசிரியர் S. ரியாஸ்தீன் ஆகியோரின் தகப்பனாரும், ம.வா.செ. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனுமாகிய O. சையது பஹூருதீன் அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா CMP லைன் இல்லத்தில் இருந்து மரைக்கா பள்ளி மையவாடியில் இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.