Thursday, April 18, 2024

அதிராம்பட்டினம் தாலுகா! எம்.எல்.ஏ-யிடம் நேரில் வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டிலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக திகழும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு தாலுகா அமையும் பட்சத்தில் விவசாயிகள், மீனவர்கள், அடித்தட்டு மக்கள் உள்ளிட்டோர் அரசின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை எளிதில் பெறுவதுடன் காவிரி கடைமடை கிராமங்களும் மேம்படும். இந்நிலையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்று எம்.எம்.எஸ் அப்துல் கறீம் தலைமையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சந்தித்து அதிராம்பட்டினம் தாலுகாவை விரைவாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பின்போது அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன், அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், NKS. சரீஃப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...