Friday, January 17, 2025

ஒருமத கொள்கையை திணிக்கும் அரசு மருத்துவமனை (வீடியோ இணைப்பு)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

கர்நாடக மாநிலத்தின் சிந்தாமனி நகரில் வசிப்பவர் ஹசினா, இவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உடனடியாக அருவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுரை வழங்கியதை அடுத்து கனவரின் ஒப்புதல் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அருவை சிகிச்சை அரங்கிற்கு சென்ற ஹசினாவை கிருஷ்னா கிருஷ்ணா என கூறுமாரு மருத்துவர் பனித்துள்ளார் அதற்க்கு ஹசினா நான் ஒரு இஸ்லாமிய பெண் என்றும் என்னால் அல்லாஹ்வை தவிர வேறு கடவுளை ஏற்றுக் கொள்ள இயலாது என போராடி உள்ளார்.

விடாபிடியான மருத்துவர் கிருஷ்ணா வை கூறினால் தான் அறுவை சிகிச்சையை ஆரம்பிப்பேன் என அழுத்தம் கொடுத்துள்ளார்.

முன்னதாக மயக்க மருந்து கொடுத்து அரை மயக்கத்தில் இருந்த ஹசினா வேறு வழியின்றி மருத்துவரின் கட்டளையை நிரைவேற்றியாதாகவும் இது போன்று சிந்தாமணி அரசு மருத்துவமனையில் ஒருமத கோட்பாட்டை அனைவரும் கடைபிடிக்க மருத்துவர்கள் உத்தரவிடுவதாக ஹசினா குற்றம்சாட்டியுள்ளார்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img