Friday, April 19, 2024

அதிரையில் 5G சேவையை துவங்கிய ஏர்டெல்! எகுறும் வேகம்!!

Share post:

Date:

- Advertisement -

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துவங்கின. முதலில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வழங்கப்பட்ட 5ஜி சேவை தற்போது படிப்படியாக நாடு முழுவதும் பிரதான நகரங்களுக்கு விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிரையில் 5ஜி சேவையை துவக்கியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் இன்டர்நெட் சேசையை கொடுக்கும் ஏர்டெல், அதிகபட்சமாக 434mbps வரை அதிவேக இணைய சேவையை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...