அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், அதிரை புதுமனைத்தெருவில் உள்ள உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மற்றஸாவில் மிகவும் கண்ணியமான சூழலில் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக (1972 முதல்) அல்லாஹ்வுடைய உதவியுடன் பெண் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி போதிக்கப்பட்டு வருகிறது அல்ஹம்து லில்லாஹ். இந்த வருட கல்வி ஆண்டுக்கான (2023-2024) புதிய சேர்க்கை தற்போது துவங்கி இருக்கிறது. எனவே விரைவாக தாங்கள் தங்கள் பெண் பிள்ளைகளை நமது மதரஸாவில் சேர்த்து , ஹாஃபிழாக்களை, ஆலிமாக்களை, வருங்கால இறையச்சம் கொண்ட தாய்மார்களை உருவாக்கிட தங்களின் பங்களிப்பைச் செலுத்தி பயனடைந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லுதவி செய்வானாக! ஆமீன்!..
குறிப்பு: அட்மிஷன் நிறைவடைவதற்குள் முந்திக் கொள்ளுங்கள்.