Tuesday, April 23, 2024

மரண அறிவிப்பு: S.ஆசியா மரியம் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு. சிக்கந்தர் அவர்களின் மருமகளும், S.வருசை முகம்மது அவர்களின் மனைவியும், சம்பைபட்டினம் சாதிக் பாட்சா அவர்களின் மாமியாரும், தெளஃபீக், இர்ஃபான், அப்துல் மாலிக், முகம்மது ஜெமீல், இம்ரான்கான் ஆகியோரின் வாப்புச்சாவும், முகம்மது ஃபாரூக், அஸ்லம், மர்ஹூம் தமீம் அன்சாரி, புஹாரி சரீஃப் ஆகியோரின் தாயாருமான S.ஆசியா மரியம் அவர்கள் இன்று(18/05/23) மதியம் 3:00 மணியளவில் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(18/05/23) இரவு 9:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...