Saturday, April 20, 2024

அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Share post:

Date:

- Advertisement -

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ மாணவிகளை தேர்ச்சி பெற செய்துள்ளன.

அடுத்ததாக காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி (மொத்தம் 158 தேர்ச்சி 153பேர்) மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி (மொத்தம் 108 தேர்ச்சி 105பேர்) சார்ந்த சார்ந்த மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அதேசமயம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை தேர்வு எழுதிய 164 பேரில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் அந்த பள்ளி 78% தேர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 61% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...