Thursday, April 25, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில் – தொழுகையாளிகளுக்கு லெமன் ஜூஸ் வழங்கிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடந்த காலங்களில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வந்திருக்கிறனர். தற்போது சங்க கட்டிடம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகம் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றி வருகின்றது.

இந்நிலையில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், இன்று கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளிக்கு ஜுமுஆ தொழுகைக்கு வந்த தொழுகையாளிகளுக்கு, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. இதன்படி இன்று சுமார் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது.

மேலும் வரக்கூடிய வாரங்களிலும் ஜுமுஆ தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளுக்கு ஜூஸ் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...