Friday, March 29, 2024

அதிரை காவடி எடுத்த பக்தர்களுக்கு களைப்பாற்றிய SDPI – நீர்மோர் குளிர்பானம் வழங்கி வரவேற்றனர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் காவடி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் நிகழ்வாகும்.

அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராங்களில் இருந்து எடுத்து வரப்படும் காவடி பால் குடங்களை சுமந்து வரும் பக்தர்களுக்கு நீர்மோர் குளிர் பானங்களை அதிராம்பட்டினம் SDPI கட்சியினர் வழங்கினர்.

இஸ்லாமியர்கள் இது போன்ற கோவில் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு நீர்மோர்,குளிர் பானங்கள் வழங்கியது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என காவடி தூக்கிவந்த பக்தர்கள் பெருமிதம் கொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...