Home » அதிரை காவடி எடுத்த பக்தர்களுக்கு களைப்பாற்றிய SDPI – நீர்மோர் குளிர்பானம் வழங்கி வரவேற்றனர் !

அதிரை காவடி எடுத்த பக்தர்களுக்கு களைப்பாற்றிய SDPI – நீர்மோர் குளிர்பானம் வழங்கி வரவேற்றனர் !

by அதிரை இடி
0 comment

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் காவடி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் நிகழ்வாகும்.

அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராங்களில் இருந்து எடுத்து வரப்படும் காவடி பால் குடங்களை சுமந்து வரும் பக்தர்களுக்கு நீர்மோர் குளிர் பானங்களை அதிராம்பட்டினம் SDPI கட்சியினர் வழங்கினர்.

இஸ்லாமியர்கள் இது போன்ற கோவில் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு நீர்மோர்,குளிர் பானங்கள் வழங்கியது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என காவடி தூக்கிவந்த பக்தர்கள் பெருமிதம் கொண்டனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter