அதிரை சுற்றுசூழல் மன்றமும் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கமும் இனைந்து அதிரை பகுதிகளில் பெரும்பாலான இடத்தில் குப்பை கூன்டுங்கள் அமைத்து வருகின்றனர் ஆனால சில.நாட்களாகவே சில மர்ம நபர்களாள் அந்த குப்பை கூன்டுகளுக்கு தீ வைத்து அதை நாசமாக்கி வருகின்றனர் இன்றைய தினம் மிரா மெடிக்கல் பகுதி புது தெருவில் உள்ள குப்பை தொட்டி ஒன்று மர்ம நபரால் தீ வைத்து எரிக்கபட்டது இதை கண்ட குப்பை கூண்டு முழுவதும் தீயில் கருகி நாசமாகின இதை பார்த்து அவ்வழியாக சென்ற சில சமுக ஆர்வலர்கள் தண்ணீர் ஊற்றி அனைத்தனர்..
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...