அதிரை சுற்றுசூழல் மன்றமும் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கமும் இனைந்து அதிரை பகுதிகளில் பெரும்பாலான இடத்தில் குப்பை கூன்டுங்கள் அமைத்து வருகின்றனர் ஆனால சில.நாட்களாகவே சில மர்ம நபர்களாள் அந்த குப்பை கூன்டுகளுக்கு தீ வைத்து அதை நாசமாக்கி வருகின்றனர் இன்றைய தினம் மிரா மெடிக்கல் பகுதி புது தெருவில் உள்ள குப்பை தொட்டி ஒன்று மர்ம நபரால் தீ வைத்து எரிக்கபட்டது இதை கண்ட குப்பை கூண்டு முழுவதும் தீயில் கருகி நாசமாகின இதை பார்த்து அவ்வழியாக சென்ற சில சமுக ஆர்வலர்கள் தண்ணீர் ஊற்றி அனைத்தனர்..
More like this
மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !
மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...
அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...
அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !
அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...