Thursday, March 28, 2024

கவுன்சிலரால் உடைத்தெறியப்பட்ட சாலை – மெத்தனப்போக்கால் இடறி விழும் பாதசாரிகள் ! புதிய தார் சாலை எப்போது?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு 3வது சந்தில் புதிய சாலை அமைப்பதற்க்காக கடந்த 10நாட்களுக்கு முன்னர் பழைய சாலைகளை JCB இயந்திரம் மூலம்  பெயர்த்து எடுக்கப்பட்டது அப்போது சாலை பணிகளிக்கு இடையூறாக இருக்கும் வீடுகளின் படிக்கட்டுகளை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது இதனால் வீட்டில் இருந்து ஏற இறங்க முடியாமல் வயோதிகர்கள், சிறார்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இடித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர், கழிவுநீர் கால்வாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுதெரு 3வது சந்தில் தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...