Wednesday, April 24, 2024

திமுகவில் மேலும் 2 அதிரையர்களுக்கு மாவட்ட பொறுப்பு!!

Share post:

Date:

- Advertisement -

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் சார்பு அணிகளுக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர்களாக அதிரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீ.புஷ்பராஜன், ஆசாத் நகரை சார்ந்த எச்.சுபையதுல்லா ஆகியோரை நியமித்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே திமுகவின் மாவட்ட பொருளாளராக எஸ்.எச்.அஸ்லம், அக்கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவராக ஜமாலுதீன் ஆகியோர் இருந்து வரும் சூழலில் அதிரையை சார்ந்த மேலும் இரண்டு பேருக்கு திமுகவில் மாவட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...