Monday, May 12, 2025

சவூதி ரியாத் மீது ஏவுகணை தாக்குதல்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவூதி ரியாத்தில் உள்ள யமாமா அரண்மனையை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் சவூதி அரேபிய ராணுவம் இந்த தாக்குதலை முறியடித்துள்ளது. இதனால் ஏமன் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை சவூதி அரசு தீவிரப்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
spot_imgspot_imgspot_imgspot_img