Friday, April 19, 2024

மக்கள் பணத்தை வீணாக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம்!! (வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

அதிரை எஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பெருந்துநிலயத்தில் அமைந்து இருக்கும் மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை  கடந்த (2011-2012) ஆண்டு பொதுநிதி திட்டத்தில் 2.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை  மிகவும் மோசமானநிலையில் உள்ளது.

மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை கட்டும் பணிகள் நிறைவடைந்து 5 வருடங்கள் ஆகியும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.

அரசிடம் இருந்து வரும் கழிவரைக்கான பராமரிப்பு பணங்களை பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்கிறது என்றும் மற்றும் மக்களின் பணங்கள் வீனடிக்கப்படுகிறதா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இனிவரும் காலமாவது கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம் ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வீடியோ இணைப்பு :-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...