Home » வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரியை உயர்த்தியது மத்திய அரசு!!!

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரியை உயர்த்தியது மத்திய அரசு!!!

0 comment

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன் மற்றும் டிவிக்கான சுங்கவரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இறக்குமதியாகும் செல்போன், டிவி, மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவற்றின் வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter