Thursday, April 18, 2024

2G வழக்கில் இருந்து ஆ.ராசா,கனிமொழி விடுதலை!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்பட்ட 1,76,000 கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் பரப்புரை செய்தன.

2G வழக்கின் இன்று தீர்ப்பு வெளியாகுவதாக அறிவித்திருந்தனர் ஓ.பி சைனி.அதனடிப்படையில் காலையில் 10:45 மணிக்கு ஆ.ராசா,கனிமொழி உள்ளிட்ட 11 பேரும் விடுதலை என  தீர்ப்பை வெளியிட்டார்.இதனால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...