Tuesday, December 9, 2025

தஞ்சையில் SDPI கட்சியின் வழக்கறிஞர்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிரை எஸ்பிரஸ்; தஞ்சாவூர் மாவட்டம்- தஞ்சையில் கடந்த (25-12-2017) திங்கள்கிழமை அன்று SDPI கட்சியின் வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் SDPI-கட்சி வழக்கறிஞர்களின் மாநில துணைத்தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.S. அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ADVOCATE திரு.பைசல் அவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திரு.முஹம்மது இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. S. நிஜமுதீன் அவர்களும் மற்றும் நாகை மாவட்டம் துணை செயலாளர்  வழக்கறிஞர் திரு.முஹம்மது இலியாஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இக்கூட்டம் சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற சனிக்கிழமை (06-01-2018) அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வழக்கறிஞர் அணிகளுடையே SEMINAR ஒரு சட்ட கருத்தரங்கத்தை நடத்துவதற்க்காக திட்டமிட்டு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறகு திருச்சியில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வழக்கறிஞர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்பதை இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
spot_imgspot_imgspot_imgspot_img