Monday, January 20, 2025

மனித நேய பணியில் ஈடுபட்ட அதிரை லயன்ஸ் சங்கம்.., ஆதரவற்றவகளுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி..!

spot_imgspot_imgspot_imgspot_img

 


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக நேற்று(27/12/2017) சாலையில் ஆதரவற்ற நிலையில் குளிரில் வாடும் ஆதரவற்றோர், மனநிலை பாதித்தோர், சுமார் 50 பேருக்கு போர்வைகள் வழங்கி உதவி செய்யப்பட்டது. கடற்கரைத்தெரு தர்ஹா வளாகம், மாரியம்மன் கோவில்,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகள் யார் கொடுத்தது என்று அறியாத வண்ணம் போர்வைகள் போர்த்தப்பட்டது. லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் பேரா,செய்யது அகமது கபீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். லயன்ஸ் சங்கத்தலைவர் லயன் ஜலீலா முகைதீன் அவர்கள் தலைமையில் சங்கச்செயலர் லயன் சூப்பர் அப்துல் ரகுமான் பொருளாளர் லயன் அப்துல் ஹமீது, மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் சாகுல் ஹமீது சங்க உறுப்பினர் கலீல் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img